India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராம்நாடு மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

ராம்நாடு மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

ராம்நாடு மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பிலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் ஏப்.1 வரை சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் மார்ச்.31 அன்று மாலை 6 மணிக்கு ராமநாதபுரம் பரமக்குடியில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார் என அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பிலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் ஏப்.1 வரை சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் மார்ச்.31 அன்று மாலை 6 மணிக்கு ராமநாதபுரம் பரமக்குடியில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார் என அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து 12-ம் தேதி மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் நேற்று இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 2 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனையை 5 ஆண்டுகள் நிறுத்திவைப்பதாகவும், இனி மீண்டும் கைது செய்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் பங்குனி விழா உற்சவத்தை முன்னிட்டு (மார்ச், 24) கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கொடிபட்டமானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டதால் திருவிழாவானது இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் முதுனால் கிராமத்தை சேர்ந்த பவுன்ராஜ் (எ) ஆழ்வார் (27) அழகேஸ்வரன்(27) நண்பர்களான இருவரும் முதுனால் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே பேசிக்கொண்டு இருந்தபோது கஞ்சா போதையில் இருந்த அழகேஸ்வரன், ஆழ்வார் மீது கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆழ்வார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உச்சிப்புளி ரயில்வே கேட் இன்று (மார்ச்.24) பராமரிப்பு பணி காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் புதுமடம் வழியாக இராமேஸ்வரம் செல்கிறது. இராமேஸ்வரத்தில் இருந்து வரும் வாகனங்கள் பிரப்பன்வலசை, புதுமடம் வழியாக இராமநாதபுரம் செல்கிறது. SHARE IT

இராமநாதபுரம் மாவட்டம், மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உச்சிப்புளி ரயில்வே கேட் இன்று (மார்ச்.24) பராமரிப்பு பணி காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் புதுமடம் வழியாக இராமேஸ்வரம் செல்கிறது. இராமேஸ்வரத்தில் இருந்து வரும் வாகனங்கள் பிரப்பன்வலசை, புதுமடம் வழியாக இராமநாதபுரம் செல்கிறது. SHARE IT
Sorry, no posts matched your criteria.