Ramanathapuram

News March 29, 2026

பரமக்குடி: வயலில் தீப்பற்றி ஆடுகள் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

News March 29, 2026

பரமக்குடி: வயலில் தீப்பற்றி ஆடுகள் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

News March 29, 2026

பரமக்குடி: வயலில் தீப்பற்றி ஆடுகள் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

News March 29, 2026

பரமக்குடி: வயலில் தீப்பற்றி ஆடுகள் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

News March 29, 2026

பரமக்குடி: வயலில் தீப்பற்றி ஆடுகள் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

News March 29, 2026

பரமக்குடி: வயலில் தீப்பற்றி ஆடுகள் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

News March 29, 2026

பரமக்குடி: வயலில் தீப்பற்றி ஆடுகள் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

News March 29, 2026

பரமக்குடி: வயலில் தீப்பற்றி ஆடுகள் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

News March 29, 2026

பரமக்குடி: வயலில் தீப்பற்றி ஆடுகள் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

News March 29, 2026

பரமக்குடி: வயலில் தீப்பற்றி ஆடுகள் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!