India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராமநாதபுரம் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

ராமநாதபுரம் மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு <

ராமநாதபுரம் மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு <

ராமநாதபுரம் மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு <

ராமநாதபுரம் மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு <

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா அ.பு.ம.கு.க., வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அ.பு.ம.கு.க.நிர்வாகிகள் 23 பேருக்கும் கூட்டணி கட்சிகள் 2 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், பரமக்குடி(தனி) தொகுதியில் அமிர்தா பாலுசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா அ.பு.ம.கு.க., வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அ.பு.ம.கு.க.நிர்வாகிகள் 23 பேருக்கும் கூட்டணி கட்சிகள் 2 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், பரமக்குடி(தனி) தொகுதியில் அமிர்தா பாலுசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-யை முன்னிட்டு இன்று (மார்ச்.29) புதிய தமிழகம் கட்சி சார்பில் இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக க.முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக க.பிரகாஷ் பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-யை முன்னிட்டு இன்று (மார்ச்.29) புதிய தமிழகம் கட்சி சார்பில் இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக க.முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக க.பிரகாஷ் பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.29) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.