Ramanathapuram

News March 31, 2026

இராம்நாடு: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

இராம்நாடு மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1). <>இங்கு க்ளிக் <<>>செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 31, 2026

இராம்நாடு அருகே இலங்கை நபர் கைது

image

மண்டபம் அகதிகள் முகாம் வெளியே சுற்றி திரிந்த இலங்கை நபரை மண்டபம் எஸ்ஐ முத்து முனியசாமி பிடித்து விசாரித்தார். அப்போது இலங்கை கதிர்காமம் பகுதியை சேர்ந்த சமிந்தகுமார் என்பதும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மனைவிக்கும் உறவினர் தேசபிரியனுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டு சமிந்தகுமார், தேசப்பிரியனை கொலை செய்து 1 ஆண்டு சிறையில் இருந்த நிலையில் கள்ள படகில் தப்பித்து வந்ததும் தெரியவந்தது.

News March 31, 2026

இராம்நாடு அருகே இலங்கை நபர் கைது

image

மண்டபம் அகதிகள் முகாம் வெளியே சுற்றி திரிந்த இலங்கை நபரை மண்டபம் எஸ்ஐ முத்து முனியசாமி பிடித்து விசாரித்தார். அப்போது இலங்கை கதிர்காமம் பகுதியை சேர்ந்த சமிந்தகுமார் என்பதும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மனைவிக்கும் உறவினர் தேசபிரியனுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டு சமிந்தகுமார், தேசப்பிரியனை கொலை செய்து 1 ஆண்டு சிறையில் இருந்த நிலையில் கள்ள படகில் தப்பித்து வந்ததும் தெரியவந்தது.

News March 31, 2026

ராம்நாடு: போலி பட்டா தயாரித்த இருவர் கைது

image

ராமநாதபுரத்தில் போலி பட்டா தயாரித்த வழக்கில் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமாலியா என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நில பட்டாவில் புதுமடத்தை சேர்ந்த முகைதீன் அப்துல்காதர் போலியாக தனது பெயரை சேர்த்துள்ளார். இதில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் முகைதீன் அப்துல் காதர், அமுஜீப்பூர் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

News March 30, 2026

திருவாடானை: 40வது முறையாக சுயாட்சி வேட்பாளர் மனு தாக்கல்

image

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்ற பானை மணி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த 40 தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மக்கள் நல பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

News March 30, 2026

திருவாடானை: 40வது முறையாக சுயாட்சி வேட்பாளர் மனு தாக்கல்

image

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்ற பானை மணி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த 40 தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மக்கள் நல பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

News March 30, 2026

திருவாடானை: 40வது முறையாக சுயாட்சி வேட்பாளர் மனு தாக்கல்

image

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்ற பானை மணி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த 40 தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மக்கள் நல பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

News March 30, 2026

இராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஈரான் தாக்குதலில் பலி

image

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா அணிகுருந்தன் கிராமத்தைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் குவைத் நாட்டில் 15 வருடங்களாக எண்ணெய் நிறுவன கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குண்டு விழுந்து சந்தானகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க குடும்பத்தினர் கோரிக்கை.

News March 30, 2026

தேர்தல் பறக்கும்படை வாகன சோதனையில் ரூ, 68,700 பறிமுதல்

image

திரு­வா­டானை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை செய்த போது, சக்­கரை முகம்­மது என்பவர் காரில் உரிய ஆவ­ணங்­கள் இன்றி ரூ.68,700, கொண்டு வந்­ததை கண்­ட­றிந்து பணத்தை கைப்­பற்றினர். மேலும் கரு­வூ­லத்­தில் ஒப்­படைத்­த­து­டன், உரிய ஆவ­ணத்தை
வழங்கி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்­ள அறி­வு­றுத்­தி­னார்­.

News March 30, 2026

இராமநாதபுரம்: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

image

இராமநாதபுரம் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

error: Content is protected !!