India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு இந்த எண்களை அழைக்கலம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

புதுகை மாவட்டத்தில் மருத்துவ உதவியாளர் பணிக்கு வரும் செப்.,6, 7-ம் தேதி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் தேர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில் சேர GNM, ANM, DMLT, B.SC nursing, ZOOLOGY, BOTANY, BIOCHEMISTRY, MICROBIOLOGY, BIOTECH உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் அறிய 89259 41490 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.

புதுக்கோட்டை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

புதுகை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் 102 ஆம்புலன்ஸ் அமரர் ஊர்திக்கு ஆட்கள் தேர்வு முகாம் வருகிற 6 மற்றும் 7ம் தேதி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. ஓட்டுநர்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சி வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 8925 941 490 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

புதுகை மாவட்டத்தில் மருத்துவ உதவியாளர் பணிக்கு வருகிற 6, 7ம் தேதி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் தேர்வு முகாம் நடைபெறுகிறது. இதில் சேர BSc nursing, GNM, ANM, DMLT, BSC ZOOLOGY, BOTANY, BIOCHEMISTRY, MICROBIOLOGY, BIOTECHNOLOGY, இதில் ஏதாவது ஒரு பட்டையை படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 89 25 94 14 90 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது அதன் அளவை கட்டுக்குள் வைத்துப் பயன்படுத்துவது அவசியம். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மை ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ் ஒரு எக்டேருக்கு 40 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுவதாக ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,4) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மக்களே..சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். இனி https://tnurbanepay.tn.gov.in/ இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் சேவைகளையும் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.