India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

புதுகை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <

புதுவை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில், வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இறுதி நாளான நேற்று (ஏப்ரல் 6) புதுக்கோட்டை 22 பேர், கந்தர்வகோட்டை 12 பேர், விராலிமலை 17 பேர், திருமயம் 20 பேர், ஆலங்குடி 15 பேர், அறந்தாங்கி 15 பேர், என ஆறு தொகுதிகள் 101 வேட்பாளர்கள் வேட்பு முடிவு செய்தனர். இவர்களை தவிர மாற்று வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பட்டுக்கோட்டையிலிருந்து திருவோணத்திற்கு நேற்று அருள்பாண்டி (33) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அடுத்த காட்டாத்தியில், சாலையோரம் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் பைக்மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் பாப்பாயி அளித்த புகாரில் கரம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தேருக்கு பின்னால் வேலை பார்த்துக் கொண்டிருந்த தாகினிபட்டியைச் சேர்ந்த மணிவண்ணன், தேரின் பின் பகுதியில் கீழே குனிந்து நிமிர்ந்த போது தேரில் இருந்த கூர்மையான பகுதி அவரின் தலையில் இடித்துள்ளது. இதையடுத்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தேருக்கு பின்னால் வேலை பார்த்துக் கொண்டிருந்த தாகினிபட்டியைச் சேர்ந்த மணிவண்ணன், தேரின் பின் பகுதியில் கீழே குனிந்து நிமிர்ந்த போது தேரில் இருந்த கூர்மையான பகுதி அவரின் தலையில் இடித்துள்ளது. இதையடுத்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மக்களே வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <

புதுக்கோட்டை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

புதுக்கோட்டை மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.