India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<

புதுச்சேரி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <

புதுச்சேரியில் வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஒரே கூட்டணியில் உள்ள திமுக – காங்கிரஸ் கட்சிகள் 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் வாபஸ் பெற மறுத்ததால் நட்புரீதியாக போட்டியிடவுள்ளதாக காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் டோலி சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்தான உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்!

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது நேற்று நடைபெற்ற பரிசோதனையில், மொத்தம் 514 மனுக்களில் 373 மனுக்கள் ஏற்கப்பட்டு, 101 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 28 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு ரொக்கம், பரிசுப் பொருட்கள், முறையற்ற பணப் பரிமாற்றம், தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகார்களுக்கு, பொதுமக்கள் இலவச அழைப்பு எண் 18004250026, மின்னஞ்சல் – pdy.electioncomplaints2026@gmail.com அல்லது வாட்ஸ்-அப் எண் 7598881481-ல் தகவல் அளிக்கலாம்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு ரொக்கம், பரிசுப் பொருட்கள், முறையற்ற பணப் பரிமாற்றம், தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகார்களுக்கு, பொதுமக்கள் இலவச அழைப்பு எண் 18004250026, மின்னஞ்சல் – pdy.electioncomplaints2026@gmail.com அல்லது வாட்ஸ்-அப் எண் 7598881481-ல் தகவல் அளிக்கலாம்.

புதுவை பா.ஜ.க சார்பில் தேர்தல் அலுவலகம் நேற்று தனியார் ஓட்டலில் திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் கூறுயதாவது. “புதுவையில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். மேலும் வருகிற ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் வேட்பாளர்களை ஆதரித்து ‘ரோடு ஷோ’ நடக்கிறது.” என கூறினார்.

புதுவை பா.ஜ.க சார்பில் தேர்தல் அலுவலகம் நேற்று தனியார் ஓட்டலில் திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் கூறுயதாவது. “புதுவையில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். மேலும் வருகிற ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் வேட்பாளர்களை ஆதரித்து ‘ரோடு ஷோ’ நடக்கிறது.” என கூறினார்.

புதுவை பா.ஜ.க சார்பில் தேர்தல் அலுவலகம் நேற்று தனியார் ஓட்டலில் திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் கூறுயதாவது. “புதுவையில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். மேலும் வருகிற ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் வேட்பாளர்களை ஆதரித்து ‘ரோடு ஷோ’ நடக்கிறது.” என கூறினார்.
Sorry, no posts matched your criteria.