Pondicherry

News March 28, 2026

புதுச்சேரி: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 28, 2026

புதுச்சேரி: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 28, 2026

புதுச்சேரி: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 28, 2026

புதுச்சேரி: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 28, 2026

புதுச்சேரி: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 28, 2026

புதுச்சேரி: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

image

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…

News March 28, 2026

புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 28, 2026

புதுவை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

image

புதுவையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் மாநில காங் தலைவர் AV.சுப்பிரமணியன் ராஜினாமா செய்தார். இது குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்தியலிங்கத்திற்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், “எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும்; தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாகவும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

News March 28, 2026

புதுவை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

image

புதுவையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் மாநில காங் தலைவர் AV.சுப்பிரமணியன் ராஜினாமா செய்தார். இது குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்தியலிங்கத்திற்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், “எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும்; தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாகவும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

News March 28, 2026

புதுவை: ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் பண மோசடி

image

புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரின் செல்போன் டெலிகிராம் செயலிக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என செய்தி வந்துள்ளது. அதை நம்பி ரூ.76 லட்சத்து 56 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளார். இதன்மூலம் கிடைத்த லாப தொகையை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றபோது அது முடியவில்லை. அப்போதுதான் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!