Pondicherry

News March 29, 2026

புதுச்சேரி: தேர்தலில் களம் காணும் 40 பெண் வேட்பாளர்கள்!

image

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 294 பேர் போட்டியில் உள்ளனர். அவர்களில் 40 பேர் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 117 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். இதில் ஊசுடு, உப்பளம் ஆகிய 2 தொகுதிகளில் சுயேச்சைகள்யாரும் போட்டியிடவில்லை.

News March 29, 2026

புதுச்சேரி: 28 புகார்களுக்கு உடனடி தீர்வு!

image

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 34 புகார்களை பெற்றனர். அவற்றில் 28 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 159 பொதுமக்கள் (13 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். புகார்களுக்கு அங்கிருந்தபடியே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.

News March 29, 2026

புதுச்சேரி: 28 புகார்களுக்கு உடனடி தீர்வு!

image

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 34 புகார்களை பெற்றனர். அவற்றில் 28 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 159 பொதுமக்கள் (13 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். புகார்களுக்கு அங்கிருந்தபடியே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.

News March 29, 2026

புதுச்சேரி: 28 புகார்களுக்கு உடனடி தீர்வு!

image

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 34 புகார்களை பெற்றனர். அவற்றில் 28 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 159 பொதுமக்கள் (13 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். புகார்களுக்கு அங்கிருந்தபடியே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.

News March 29, 2026

புதுச்சேரி: 28 புகார்களுக்கு உடனடி தீர்வு!

image

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 34 புகார்களை பெற்றனர். அவற்றில் 28 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 159 பொதுமக்கள் (13 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். புகார்களுக்கு அங்கிருந்தபடியே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.

News March 29, 2026

புதுச்சேரி: 28 புகார்களுக்கு உடனடி தீர்வு!

image

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 34 புகார்களை பெற்றனர். அவற்றில் 28 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 159 பொதுமக்கள் (13 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். புகார்களுக்கு அங்கிருந்தபடியே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.

News March 29, 2026

புதுச்சேரி: 28 புகார்களுக்கு உடனடி தீர்வு!

image

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 34 புகார்களை பெற்றனர். அவற்றில் 28 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 159 பொதுமக்கள் (13 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். புகார்களுக்கு அங்கிருந்தபடியே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.

News March 29, 2026

புதுச்சேரி: 28 புகார்களுக்கு உடனடி தீர்வு!

image

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 34 புகார்களை பெற்றனர். அவற்றில் 28 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 159 பொதுமக்கள் (13 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். புகார்களுக்கு அங்கிருந்தபடியே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.

News March 29, 2026

புதுச்சேரி: 28 புகார்களுக்கு உடனடி தீர்வு!

image

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 34 புகார்களை பெற்றனர். அவற்றில் 28 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 159 பொதுமக்கள் (13 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். புகார்களுக்கு அங்கிருந்தபடியே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.

News March 29, 2026

புதுவை: ஜிப்மர் மருத்துமனையில் நோயாளி தற்கொலை

image

நாகை மணக்காடு பகுதியை சேர்ந்த அய்யப்பன்(54). கூலி தொழிலாளியான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று அய்யப்பன் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மன உளைச்சலின் காரணமாக கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்தது தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!