India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவையில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு (9.4.2026) அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கை சுதந்திரமாக செலுத்த இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அனைத்து நிறுவனங்களும் தேர்தல் நாளில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

புதுவையில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு (9.4.2026) அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கை சுதந்திரமாக செலுத்த இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அனைத்து நிறுவனங்களும் தேர்தல் நாளில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

புதுவையில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு (9.4.2026) அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கை சுதந்திரமாக செலுத்த இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அனைத்து நிறுவனங்களும் தேர்தல் நாளில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

புதுவையில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு (9.4.2026) அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கை சுதந்திரமாக செலுத்த இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அனைத்து நிறுவனங்களும் தேர்தல் நாளில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

புதுச்சேரி மக்களே! இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் <

புதுச்சேரி மாவட்ட மக்களே.., 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், உங்களின் பெயர், உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதா..? நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத் எது என்பது குறித்து தெரிவது தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இதை உங்கள் மொபைல் எண் வைத்தே சுலபமாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு <

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. இதற்காக வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் 1616 பேரும், 85 வயதிற்கு முதியவர்கள் 2070 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. அதன்படி 5 பேர் கொண்ட குழுவினர் விண்ணப்பம் கொடுத்தவர்கள் வீட்டிற்கு சென்று வாக்கு சேகரித்தனர்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 294 பேர் போட்டியில் உள்ளனர். அவர்களில் 40 பேர் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 117 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். இதில் ஊசுடு, உப்பளம் ஆகிய 2 தொகுதிகளில் சுயேச்சைகள்யாரும் போட்டியிடவில்லை.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 294 பேர் போட்டியில் உள்ளனர். அவர்களில் 40 பேர் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 117 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். இதில் ஊசுடு, உப்பளம் ஆகிய 2 தொகுதிகளில் சுயேச்சைகள்யாரும் போட்டியிடவில்லை.
Sorry, no posts matched your criteria.