Pondicherry

News March 30, 2026

காங்கிரஸ் பெண்கள் நிர்வாகி ல.ஜ.க-வில் இணைவு

image

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் மகளிர் அணி தலைவி மோகனமாயா மற்றும் அரியாங்குப்பம் மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி துணைத் தலைவி அனிதாஸ்ரீ ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைத்தலைவர் ஜாகீர் உசேன் மற்றும் கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.

News March 30, 2026

புதுவை: மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை

image

கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கலைவாணன்(46). இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம். சம்பவத்தன்று மது அருந்த பணம் கேட்டு மனைவி தமிழ்மணியை அடிக்க சென்ற போது சுவரில் மோதி தலையில் காயம் ஏற்பட்டது. அதோடு தூங்க சென்றவரை காலையில் எழுப்ப சென்ற போது கலைவாணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 30, 2026

புதுவை: ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

image

காரைக்கால், ராயன்பாளையம் பகுதியில் கோட்டுச்சேரி போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகப் படும்படியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 690 கிராம் கஞ்சா இருந்தது. மேலும் விசாரணையில் அவர் காரைக்கால் சொக்கநாதர் கோயில் தெரு ரகுராம் (29) என்று தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News March 30, 2026

புதுவை: ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

image

காரைக்கால், ராயன்பாளையம் பகுதியில் கோட்டுச்சேரி போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகப் படும்படியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 690 கிராம் கஞ்சா இருந்தது. மேலும் விசாரணையில் அவர் காரைக்கால் சொக்கநாதர் கோயில் தெரு ரகுராம் (29) என்று தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News March 30, 2026

புதுவையில் தொடங்கிய தபால் வாக்கு

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முன்னிட்டு, 85 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் 40% க்கு மாற்றுத்திறன் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்கள் வீட்டிலேயே சென்று தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. அதனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பார்வையிட்டு நூறு வயது கடந்த வாக்காளர்களை கவுரவப்படுத்தினார்கள்.

News March 30, 2026

புதுவையில் தொடங்கிய தபால் வாக்கு

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முன்னிட்டு, 85 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் 40% க்கு மாற்றுத்திறன் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்கள் வீட்டிலேயே சென்று தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. அதனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பார்வையிட்டு நூறு வயது கடந்த வாக்காளர்களை கவுரவப்படுத்தினார்கள்.

News March 30, 2026

புதுவையில் தொடங்கிய தபால் வாக்கு

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முன்னிட்டு, 85 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் 40% க்கு மாற்றுத்திறன் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்கள் வீட்டிலேயே சென்று தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. அதனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பார்வையிட்டு நூறு வயது கடந்த வாக்காளர்களை கவுரவப்படுத்தினார்கள்.

News March 30, 2026

புதுவையில் தொடங்கிய தபால் வாக்கு

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முன்னிட்டு, 85 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் 40% க்கு மாற்றுத்திறன் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்கள் வீட்டிலேயே சென்று தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வகையில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. அதனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பார்வையிட்டு நூறு வயது கடந்த வாக்காளர்களை கவுரவப்படுத்தினார்கள்.

News March 29, 2026

புதுச்சேரி: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

புதுச்சேரி பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 29, 2026

காரைக்காலில் தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம

image

காரைக்காலில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி IAS தலைமையில், எஸ்எஸ்பி லட்சுமி சௌஜன்யா IPS மற்றும் சார்பு ஆட்சியர்
எம்.பூஜா IAS முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தலை சுதந்திரமான முறையில் நடத்த பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டது. சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தவும், இலவச பொருட்கள் விநியோகம் தடுக்கவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

error: Content is protected !!