India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் வேலை வழங்க கோரி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பேனரை கையில் ஏந்தி ஊழியர் ஒருவர் வேண்டினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.

புதுச்சேரி வைத்திகுப்பம் மீனவர் செந்தில் (38) மீது, நள்ளிரவு தகராறில் 7 வாலிபர்கள் கற்கலால் தாக்கி கொலை செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை நடத்தி, பவிலன், திலீப், ஆகாஷ், அரவிந்த், தமிழ்மணி, சதீஷ், திவாகர் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அனுப்பப்பட்டனர்.

புதுச்சேரி வைத்திகுப்பம் மீனவர் செந்தில் (38) மீது, நள்ளிரவு தகராறில் 7 வாலிபர்கள் கற்கலால் தாக்கி கொலை செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை நடத்தி, பவிலன், திலீப், ஆகாஷ், அரவிந்த், தமிழ்மணி, சதீஷ், திவாகர் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அனுப்பப்பட்டனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் வேலை வழங்க கோரி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பேனரை கையில் ஏந்தி ஊழியர் ஒருவர் வேண்டினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் வேலை வழங்க கோரி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பேனரை கையில் ஏந்தி ஊழியர் ஒருவர் வேண்டினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் வேலை வழங்க கோரி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பேனரை கையில் ஏந்தி ஊழியர் ஒருவர் வேண்டினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் வேலை வழங்க கோரி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பேனரை கையில் ஏந்தி ஊழியர் ஒருவர் வேண்டினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.

புதுச்சேரி வைத்திகுப்பம் மீனவர் செந்தில் (38) மீது, நள்ளிரவு தகராறில் 7 வாலிபர்கள் கற்கலால் தாக்கி கொலை செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை நடத்தி, பவிலன், திலீப், ஆகாஷ், அரவிந்த், தமிழ்மணி, சதீஷ், திவாகர் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அனுப்பப்பட்டனர்.

புதுச்சேரி வைத்திகுப்பம் மீனவர் செந்தில் (38) மீது, நள்ளிரவு தகராறில் 7 வாலிபர்கள் கற்கலால் தாக்கி கொலை செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை நடத்தி, பவிலன், திலீப், ஆகாஷ், அரவிந்த், தமிழ்மணி, சதீஷ், திவாகர் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அனுப்பப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.