India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் உஸ்மான்(42) தொழிலாளி. இவர் மனைவி ஷாஜகான் பேகம் இறந்ததால் குடிபழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் உஸ்மான்(42) தொழிலாளி. இவர் மனைவி ஷாஜகான் பேகம் இறந்ததால் குடிபழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் உஸ்மான்(42) தொழிலாளி. இவர் மனைவி ஷாஜகான் பேகம் இறந்ததால் குடிபழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

புதுச்சேரி முன்னாள் காவல்துறை அதிகாரி சந்திரன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி, திமுக மாநில இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் மௌலி, அதிமுக மாநில நிர்வாகி, தேமுதிக முன்னாள் மாநில நிர்வாகி உள்ளிட்ட பலர் நாளை(ஜன.5) தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக செய்தி வெளியானதில், புதுச்சேரி மாநில அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி முன்னாள் காவல்துறை அதிகாரி சந்திரன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி, திமுக மாநில இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் மௌலி, அதிமுக மாநில நிர்வாகி, தேமுதிக முன்னாள் மாநில நிர்வாகி உள்ளிட்ட பலர் நாளை(ஜன.5) தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக செய்தி வெளியானதில், புதுச்சேரி மாநில அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி முன்னாள் காவல்துறை அதிகாரி சந்திரன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி, திமுக மாநில இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் மௌலி, அதிமுக மாநில நிர்வாகி, தேமுதிக முன்னாள் மாநில நிர்வாகி உள்ளிட்ட பலர் நாளை(ஜன.5) தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக செய்தி வெளியானதில், புதுச்சேரி மாநில அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி முன்னாள் காவல்துறை அதிகாரி சந்திரன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி, திமுக மாநில இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் மௌலி, அதிமுக மாநில நிர்வாகி, தேமுதிக முன்னாள் மாநில நிர்வாகி உள்ளிட்ட பலர் நாளை(ஜன.5) தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக செய்தி வெளியானதில், புதுச்சேரி மாநில அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி முன்னாள் காவல்துறை அதிகாரி சந்திரன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி, திமுக மாநில இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் மௌலி, அதிமுக மாநில நிர்வாகி, தேமுதிக முன்னாள் மாநில நிர்வாகி உள்ளிட்ட பலர் நாளை(ஜன.5) தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக செய்தி வெளியானதில், புதுச்சேரி மாநில அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில், இன்று நடைபெற்ற பாஜக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய குஷ்பு பிரதமர் மோடியின் தலைமையால், இந்தியா பொருளாதாரத்தில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக பெருமிதமதுடன் தெரிவித்தார். திமுக என்பது பாஜகவின் எதிரி மட்டுமல்ல, அது மக்களின் எதிரி, நாட்டின் எதிரி மற்றும் சனாதன தர்மத்திற்கு எதிரானது என்று விமர்சித்த அவர், திமுக அரசு கடவுளுக்கே எதிரியாகச் செயல்படுவதாகவும் தனது உரையில் பேசினார்.

வெனிசுலா நாட்டின் வளங்களை திருடும் நோக்கில், போர் வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரியும் புதுச்சேரியில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.