India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தொகுதி மாற்றம் இல்லை, கடந்த சில நாட்களாக அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி மாறப்போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தொகுதி மாற்றம் இல்லை, கடந்த சில நாட்களாக அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி மாறப்போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தொகுதி மாற்றம் இல்லை, கடந்த சில நாட்களாக அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி மாறப்போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தொகுதி மாற்றம் இல்லை, கடந்த சில நாட்களாக அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி மாறப்போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தொகுதி மாற்றம் இல்லை, கடந்த சில நாட்களாக அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி மாறப்போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தொகுதி மாற்றம் இல்லை, கடந்த சில நாட்களாக அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி மாறப்போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நோக்கில் 2022 செப்டம்பர் 27ஆம் தேதி விடப்பட்ட டெண்டர், இன்று (ஜன.5) மாலை ரத்து செய்யப்பட்டது. மின்துறை தனியார்மய மற்றும் கார்ப்பரேஷன்மய எதிர்ப்பு போராட்டக்குழு, அரசு ஊழியர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டங்களும் சட்ட நடவடிக்கைகளும் இதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேதாந்தீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான வேதாந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை யொட்டி, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 9, 11, 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் பாதை மேம்பாட்டு பணிகளின் காரணமாக, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!
Sorry, no posts matched your criteria.