India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், “போலீசார் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். துணைநிலை ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, பிரெஞ்சு தூதரகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட நிலையான பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட வேண்டும்.” என்று உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், “போலீசார் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். துணைநிலை ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, பிரெஞ்சு தூதரகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட நிலையான பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட வேண்டும்.” என்று உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், “போலீசார் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். துணைநிலை ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, பிரெஞ்சு தூதரகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட நிலையான பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட வேண்டும்.” என்று உத்தரவிட்டுள்ளார்.

புதுவை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

புதுவை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை செல்போன் மூலம் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசி, கிரெடிட் கார்டு உச்ச வரம்பை உயர்த்தி தருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு தனியார் நிறுவன ஊழியர் சம்மதம் தெரிவித்து, அந்த பெண் கேட்ட தகவல்களை பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை யொட்டி, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 9, 11, 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் பாதை மேம்பாட்டு பணிகளின் காரணமாக, காரைக்கால்-திருவாரூர் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்ட மின் துறையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (06.01.2026) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பாரதியார் ரோடு, வண்டிக்கார தெரு, நேரு வீதி, மாதா கோவில் வீதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என காரைக்கால், நகரம் I மின்துறை உதவிப் பொறியாளர் அறிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

புதுச்சேரி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தொகுதி மாற்றம் இல்லை, கடந்த சில நாட்களாக அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி மாறப்போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.