India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முதலியார்பேட்டை பகுதியில் வசிக்கும் நபருக்கு, போலியான ஆர்.டி.ஓ. பெயரில் இ-செலான் லிங்க் வந்துள்ளது. அதனை நம்பி வங்கி விவரங்களை அதில் உள்ளிட்டதால், அவரது கணக்கில் இருந்து ரூ.3,64,718 பறிக்கப்பட்டது. இதேபோல் மதகடிப்பட்டு, வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.5,25,148 ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

காரைக்கால் போக்குவரத்து துறையின் py-02 Z வரிசையில் உள்ள பேன்சி எண்கள் https://parivahan.gov.in/fancy என்ற இணையதள மூலம் வரும் ஜன.13ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலம் விடப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தேவையான username மற்றும் password-ஐ மேற்கண்ட இணையத்தில் ‘New Public User’ மூலம் வரும் 12ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.