India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி வைத்திகுப்பம் மீனவர் செந்தில் (38) மீது, நள்ளிரவு தகராறில் 7 வாலிபர்கள் கற்கலால் தாக்கி கொலை செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை நடத்தி, பவிலன், திலீப், ஆகாஷ், அரவிந்த், தமிழ்மணி, சதீஷ், திவாகர் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அனுப்பப்பட்டனர்.

புதுச்சேரி வைத்திகுப்பம் மீனவர் செந்தில் (38) மீது, நள்ளிரவு தகராறில் 7 வாலிபர்கள் கற்கலால் தாக்கி கொலை செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை நடத்தி, பவிலன், திலீப், ஆகாஷ், அரவிந்த், தமிழ்மணி, சதீஷ், திவாகர் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அனுப்பப்பட்டனர்.

காரைக்கால், நெடுங்காடு ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி, இவரது மகள்கள் தனியாக வசிக்கின்றனர். இந்தநிலையில் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் ஜெயலட்சுமி தனியாக வசித்து வந்தார். ஜெயலட்சுமி நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

காரைக்கால், நெடுங்காடு ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி, இவரது மகள்கள் தனியாக வசிக்கின்றனர். இந்தநிலையில் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் ஜெயலட்சுமி தனியாக வசித்து வந்தார். ஜெயலட்சுமி நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

காரைக்கால், நெடுங்காடு ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி, இவரது மகள்கள் தனியாக வசிக்கின்றனர். இந்தநிலையில் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் ஜெயலட்சுமி தனியாக வசித்து வந்தார். ஜெயலட்சுமி நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

காரைக்கால், நெடுங்காடு ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி, இவரது மகள்கள் தனியாக வசிக்கின்றனர். இந்தநிலையில் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் ஜெயலட்சுமி தனியாக வசித்து வந்தார். ஜெயலட்சுமி நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

காரைக்கால், நெடுங்காடு ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி, இவரது மகள்கள் தனியாக வசிக்கின்றனர். இந்தநிலையில் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் ஜெயலட்சுமி தனியாக வசித்து வந்தார். ஜெயலட்சுமி நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

காரைக்கால், நெடுங்காடு ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி, இவரது மகள்கள் தனியாக வசிக்கின்றனர். இந்தநிலையில் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் ஜெயலட்சுமி தனியாக வசித்து வந்தார். ஜெயலட்சுமி நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

காரைக்கால், நெடுங்காடு ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி, இவரது மகள்கள் தனியாக வசிக்கின்றனர். இந்தநிலையில் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் ஜெயலட்சுமி தனியாக வசித்து வந்தார். ஜெயலட்சுமி நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

காரைக்கால், நெடுங்காடு ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி, இவரது மகள்கள் தனியாக வசிக்கின்றனர். இந்தநிலையில் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் ஜெயலட்சுமி தனியாக வசித்து வந்தார். ஜெயலட்சுமி நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
Sorry, no posts matched your criteria.