India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அமித் ஷா அவர்களின் பயணத்தின் போது, பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அமித் ஷா அவர்களின் பயணத்தின் போது, பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அமித் ஷா அவர்களின் பயணத்தின் போது, பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரியில் தரமற்ற இரண்டு வகை மாத்திரைகளை விற்பனை செய்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் திருபுவனைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில், மருந்து தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், புதுச்சேரி கட்டுப்பாட்டுத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

புதுச்சேரி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

புதுச்சேரி அடுத்த ஆலங்குப்பம் பகுதியில், நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோரிமேடு போலீசார், வாலிபரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.