Pondicherry

News February 3, 2026

பிரதமர் வருகை – அமைச்சர் ஆய்வு

image

புதுச்சேரிக்கு வரும் பிப்.11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிவருகை தர உள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்நிலையில், பிரதமர் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள விழா மேடை மற்றும் பாதுகாப்புப் பணிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனார்.

News February 3, 2026

பிரதமர் வருகை – அமைச்சர் ஆய்வு

image

புதுச்சேரிக்கு வரும் பிப்.11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிவருகை தர உள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்நிலையில், பிரதமர் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள விழா மேடை மற்றும் பாதுகாப்புப் பணிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனார்.

News February 3, 2026

பிரதமர் வருகை – அமைச்சர் ஆய்வு

image

புதுச்சேரிக்கு வரும் பிப்.11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிவருகை தர உள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்நிலையில், பிரதமர் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள விழா மேடை மற்றும் பாதுகாப்புப் பணிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனார்.

News February 2, 2026

புதுச்சேரி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

புதுச்சேரி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

புதுச்சேரி: சர்வீஸ் பிளேஸ்மென்ட் முறை – ஆளுநர் ரத்து

image

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன், அரசுத் துறைகளில் ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு தற்காலிகமாக பணியாளர்களை மாற்றும் ‘சர்வீஸ் பிளேஸ்மென்ட்’ முறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இத்தகைய மாற்றங்கள் செய்ய, ஆளுநரின் முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்குப் பணிச்சுமை அதிகரிப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2026

புதுச்சேரி: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

புதுச்சேரி கவர்னர் அதிரடி உத்தரவு

image

புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் சொந்த பணிக்கு அழைத்துக் கொள்வது வழக்கமானது. இதனால் அனைத்து துறைகளிலும் மற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாக கவர்னர் கைலாஷ்நாதனுக்கு புகார் சென்றது. இதை தொடர்ந்து இந்த சர்வீஸ் பிளேஸ்மென்டை நேற்று அதிரடியாக ரத்து செய்ய கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News February 2, 2026

புதுச்சேரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

புதுச்சேரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!

error: Content is protected !!