India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி சதீஷ் (எ) மணிகண்டன் மது அருந்தியிருந்த விவகாரத்தில், கைதியின் பாதுகாப்புக்குச் சென்ற காவலர் தேவ ரஞ்சித் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய புதுவை டிஐஜி உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் ஆறுமுகம் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி சதீஷ் (எ) மணிகண்டன் மது அருந்தியிருந்த விவகாரத்தில், கைதியின் பாதுகாப்புக்குச் சென்ற காவலர் தேவ ரஞ்சித் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய புதுவை டிஐஜி உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் ஆறுமுகம் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி திருக்கனூர் அருகே ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்தப்போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். மண்ணாடிப்பட்டு சின்னபேட் பகுதியை சேர்ந்த திரிசாந்த(12), ஹீட்டரில் வெந்நீர் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீர் சூடாகி விட்டதா? என தொட்டு பார்த்தப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் மின்பாதையில் நாளை (பிப்.02) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புப்பட்டு, வினாயகம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மறக்காமல் ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

புதுச்சேரியில் ஆன்லைன் பகுதி நேர வேலை (Part-time Job) மற்றும் டாஸ்க் (Task) முடித்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, புதுச்சேரி நபர் ஒருவரிடம் ரூ.22 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த பெங்களூரு கும்பலை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்து செல்போன், சிம் கார்டுகள், ரூ.76,900 ரொக்கப் பணம், தங்க மோதிரம், செக் புக் மற்றும் பாஸ்புக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
Sorry, no posts matched your criteria.