India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தின் நிதி ஒதுக்கீடு நிலைக்குழு உறுப்பினர்கள், புது தில்லியில் இந்திய மத்திய அரசின் நிதி நிலைக்குழு உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினர். இரு நாடுகளின் நிதி மேலாண்மை மற்றும் நாடாளுமன்றச் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்த நிகழ்வில், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி கலந்துகொண்டார்.

புதுச்சேரியின் கூனிச்சம்பட்டு பகுதி திவ்யா (29), ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான, ரஷ்யாவின் காகசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள எல்ப்ரஸ் சிகரத்தில் 5,642 மீட்டர் உயரம் ஏறி அசத்தி, ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையில் ஏறிய முதல் புதுச்சேரி பெண் என்ற பெருமையை திவ்யா பெற்றார். அடுத்து கார்கிலில் உள்ள மவுண்ட் குன் மலை சிகரத்திலும் 7,077 மீட்டர் உயரம் ஏறி வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900-ரூ.50,500
5. கல்வித்தகுதி:B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய<

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய<

புதுச்சேரி கோரிமேடு அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் தச்சுத் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் தச்சர் வினோத் (35) ஆலங்குப்பத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கார்த்திகேயன், சஞ்சய், ஹரி ஆகிய மூவரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் (Pondicherry University) நடப்பு கல்வியாண்டிற்கான, பி.எச்.டி. (Ph.D.) மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, பி.எச்.டி. படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தற்போது 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் (Pondicherry University) நடப்பு கல்வியாண்டிற்கான, பி.எச்.டி. (Ph.D.) மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, பி.எச்.டி. படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தற்போது 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (05.02.2026) வியாழக்கிழமை திருநள்ளாறு உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திருநள்ளாறு பகுதி மற்றும் நெய்வாச்சேரி, சுரக்குடி, தேனூர், சாயம்பாளையம், ஆகிய பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி பொறியாளர் மற்றும் கிராமம் மின்துறை சுரக்குடி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.