India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (05.02.2026) வியாழக்கிழமை திருநள்ளாறு உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திருநள்ளாறு பகுதி மற்றும் நெய்வாச்சேரி, சுரக்குடி, தேனூர், சாயம்பாளையம், ஆகிய பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி பொறியாளர் மற்றும் கிராமம் மின்துறை சுரக்குடி அறிவித்துள்ளார்.

புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில், சில கட்டுமான பணிகள் மேற்கொள்ள இருப்பதால் (5.2.2026) வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை, கீழ்காணும் இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்துறை அறிவிக்கிறது. அவை வசந்த நகர், நேரு நகர், ஆதிபராசக்தி நகர், சப்தகிரி நகர், தேங்காய்த்திட்டு, வம்பாகீரப்பாளையம், கோவிந்த சாலை, துப்பராய்பேட்டை,
நீடராஜப்பையர் வீதி அண்ணா சாலை முதல் கடற்கரை சாலை வரை ஆகும்.

புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில், சில கட்டுமான பணிகள் மேற்கொள்ள இருப்பதால் (5.2.2026) வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை, கீழ்காணும் இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்துறை அறிவிக்கிறது. அவை வசந்த நகர், நேரு நகர், ஆதிபராசக்தி நகர், சப்தகிரி நகர், தேங்காய்த்திட்டு, வம்பாகீரப்பாளையம், கோவிந்த சாலை, துப்பராய்பேட்டை,
நீடராஜப்பையர் வீதி அண்ணா சாலை முதல் கடற்கரை சாலை வரை ஆகும்.

புதுவை, ரெட்டியார்பாளையம் உதவி ஆய்வாளர் கலைசெல்வன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்னர். அப்போது பாவாணர் நகரில் கத்தியுடன் ஒருவர் பொது மக்களை மிரட்டிக் கொண்டிருந்ததை கண்ட போலீசார், அவரை பிடித்து விசாரித்ததனர். விசாரணையில் அவர் பூமியான்பேட்டை முருகன் (31) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

புதுவை, ரெட்டியார்பாளையம் உதவி ஆய்வாளர் கலைசெல்வன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்னர். அப்போது பாவாணர் நகரில் கத்தியுடன் ஒருவர் பொது மக்களை மிரட்டிக் கொண்டிருந்ததை கண்ட போலீசார், அவரை பிடித்து விசாரித்ததனர். விசாரணையில் அவர் பூமியான்பேட்டை முருகன் (31) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அமித் ஷா அவர்களின் பயணத்தின் போது, பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அமித் ஷா அவர்களின் பயணத்தின் போது, பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அமித் ஷா அவர்களின் பயணத்தின் போது, பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அமித் ஷா அவர்களின் பயணத்தின் போது, பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அமித் ஷா அவர்களின் பயணத்தின் போது, பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.