Pondicherry

News March 14, 2026

புதுச்சேரி: ஊருக்குள் நுழைய தடைவிதித்த போலீசார்

image

வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் 4 ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதில், கணுவாப்பேட்டை தமிழ்ச்செல்வன், கோபாலன் கடை சுரேஷ், அம்மா நகர் மணி என்கிற மணிகண்டன் மற்றும் கோபாலன் கடை பிரதீப் ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

News March 14, 2026

புதுச்சேரி: ஊருக்குள் நுழைய தடைவிதித்த போலீசார்

image

வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் 4 ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதில், கணுவாப்பேட்டை தமிழ்ச்செல்வன், கோபாலன் கடை சுரேஷ், அம்மா நகர் மணி என்கிற மணிகண்டன் மற்றும் கோபாலன் கடை பிரதீப் ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

News March 14, 2026

புதுச்சேரி: ஊருக்குள் நுழைய தடைவிதித்த போலீசார்

image

வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் 4 ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதில், கணுவாப்பேட்டை தமிழ்ச்செல்வன், கோபாலன் கடை சுரேஷ், அம்மா நகர் மணி என்கிற மணிகண்டன் மற்றும் கோபாலன் கடை பிரதீப் ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

News March 14, 2026

புதுச்சேரி: பிரபல ரவுடி கைது – நாட்டு வெடிகுண்டு பறிமுதல்

image

தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி எலி கார்த்தி உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் ஈ.சி.ஆர் சாலையில் காரில் செல்பவர்களை வழிமறித்து இவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

News March 14, 2026

மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை!

image

எதிர்வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

News March 14, 2026

மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை!

image

எதிர்வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

News March 14, 2026

மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை!

image

எதிர்வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

News March 14, 2026

புதுவை: நாளை நடைபெற இருந்த மக்கள் மன்றம் ரத்து

image

புதுவையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் மன்றம் என்ற பொது மக்களின் புகார்களை கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தீர்வு அளிக்கும் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நிர்வாக காரணங்களால் மார்ச் 14ம் தேதி அன்று நடைபெற இருந்த மக்கள் மன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 13, 2026

புதுவை: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை!

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: அதிகபட்சம் 45 வயது
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, MCA
6. கடைசி தேதி: 23.03.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 13, 2026

புதுச்சேரி: தொகுதி பங்கீடு குறித்து பாஜக ஆலோசனை!

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டிய, புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோருடன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு விவாதித்தனர். இதில் கூட்டணி கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

error: Content is protected !!