India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

புதுச்சேரி மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

புதுச்சேரி மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. புதுச்சேரி மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக முழுமையான 30 தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிடும், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் நந்தா சரவணன் தனது வேட்பு மனுவை, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நகராட்சி ஆணையரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறி ஏற்பட்டு வரும் நிலையில், அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிடும், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் நந்தா சரவணன் தனது வேட்பு மனுவை, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நகராட்சி ஆணையரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறி ஏற்பட்டு வரும் நிலையில், அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் ராஜ்பவன் தொகுதி பா.ஜனதாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் மற்றும் பொதுத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் ராஜ்பவன் தொகுதி பா.ஜனதாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் மற்றும் பொதுத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் ராஜ்பவன் தொகுதி பா.ஜனதாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் மற்றும் பொதுத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் ராஜ்பவன் தொகுதி பா.ஜனதாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் மற்றும் பொதுத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.