India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலுர் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <

பெரம்பலூர் மாவட்டத்தில், 2025 ஆண்டில் மட்டும் 579 சாலை விபத்துகளில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகம் மது போதை தலை கவசம் அணியாமல், கைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி சென்ற காரணங்களுக்காக 2,91,482 வாகனங்களுக்கு ₹34,87,100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், 2025 ஆண்டில் மட்டும் 579 சாலை விபத்துகளில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகம் மது போதை தலை கவசம் அணியாமல், கைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி சென்ற காரணங்களுக்காக 2,91,482 வாகனங்களுக்கு ₹34,87,100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், 2025 ஆண்டில் மட்டும் 579 சாலை விபத்துகளில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகம் மது போதை தலை கவசம் அணியாமல், கைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி சென்ற காரணங்களுக்காக 2,91,482 வாகனங்களுக்கு ₹34,87,100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், 2025 ஆண்டில் மட்டும் 579 சாலை விபத்துகளில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகம் மது போதை தலை கவசம் அணியாமல், கைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி சென்ற காரணங்களுக்காக 2,91,482 வாகனங்களுக்கு ₹34,87,100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா தெரிவித்துள்ளார்.

மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மங்களமேடு, ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், லப்பைகுடிகாடு, வி.களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மங்களமேடு, ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், லப்பைகுடிகாடு, வி.களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மங்களமேடு, ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், லப்பைகுடிகாடு, வி.களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மங்களமேடு, ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், லப்பைகுடிகாடு, வி.களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெரம்பலூரில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி கோயில் பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் முலவரான மதனகோபால சுவாமிக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.