India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் & நிபுணர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 93
3. வயது: 21-41
4. சம்பளம்: ஆண்டுக்கு ரூ.3.10 லட்சம் முதல் ரூ. 4.80 லட்சம் வரை
5. கல்வித் தகுதி: BE / B.Tech / M.Tech
6. கடைசி தேதி: 06.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!

குன்னம் தாலுகா, நமையூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் மஞ்சுளா (49). இவர் சிறு வயதிலிருந்தே சற்று மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே பெற்றோர் இறந்த காரணத்தால் மஞ்சுளா, அவரது தம்பி செந்தில்குமார் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை படுக்கையிலிருந்து மஞ்சுளா தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (ஜன.2) பொது சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற, மாதாந்திர திறனாய்வுக் கூட்டத்தில், உலக மக்கள் தொகை தினம் 11.07.2025 அன்று மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் மூலம் நடைபெற்ற ஓவியப் போட்டியில், வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.

மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் ஈ-பைலிங் முறையை ரத்துசெய்து, ஏற்கெனவே நடைமுறையிலிருந்த பிசிக்கல் பைலிங் முறையை அனுமதிக்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் 21வது நாளாக நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் இதில் மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் போதுமான கட்டமைப்பு, இணையதள வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே இம்முறையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலையில், கடந்த சில ஆண்டாக சேர்கை குறைந்துள்ளதால், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலையில், கடந்த சில ஆண்டாக சேர்கை குறைந்துள்ளதால், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலையில், கடந்த சில ஆண்டாக சேர்கை குறைந்துள்ளதால், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.