India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. வயது: 18 – 25
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.37,815/-
5. கல்வித்தகுதி: 10th
6. கடைசி தேதி: 11.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.அனிதா தலைமையில், மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பாக பணிபுரிந்த சட்டம் ஒழுங்கு மற்றும் தனிப்படை காவலர்களை பாராட்டி, அவர்களில் 15 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ்.அனிதா பாராட்டினார். ஷேர் பண்ணுங்க!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <

பெரம்பலூர் கிராமப்புறங்களில் பாரத் நெட் திட்டத்தின் கீழ், உயா்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா். ஆா்வமுள்ளவா்கள் இணையதளம் மூலம் ஜன.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு, 044 -24965595 என்ற எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கூன் மற்றும் கைகளத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.12) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், அய்யனார்பாளையம், வெள்ளுவாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், நேற்று (ஜன.10) பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவல்துறை வாகன ஆய்வு நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், நேற்று (ஜன.10) பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவல்துறை வாகன ஆய்வு நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், நேற்று (ஜன.10) பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவல்துறை வாகன ஆய்வு நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், நேற்று (ஜன.10) பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவல்துறை வாகன ஆய்வு நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.