India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டம், கோனேரி பாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து, 12 வயது உடைய கிளைமான் ஒன்று சாலையை கடக்கும் பொழுது, அப்பகுதியில் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கிளை மான் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் வாகனத்தில் வந்த இருவருக்கும் பலத்த காயம் அடைந்தது. இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், கோனேரி பாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து, 12 வயது உடைய கிளைமான் ஒன்று சாலையை கடக்கும் பொழுது, அப்பகுதியில் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கிளை மான் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் வாகனத்தில் வந்த இருவருக்கும் பலத்த காயம் அடைந்தது. இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் கிராமப்புறங்களில் பாரத் நெட் திட்டத்தின் கீழ், உயா்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா். ஆா்வமுள்ளவா்கள் இணையதளம் மூலம் ஜன.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு, 044 -24965595 என்ற எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர், அத்தியூரில் புகழ்பெற்ற வடமலைஈஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமான சிவனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். சிவனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதியும், சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

பெரம்பலூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
Sorry, no posts matched your criteria.