Tamilnadu

News January 4, 2026

விழுப்புரம்: கடனை திருப்பி கேட்டதால் மண்டை உடைப்பு!

image

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த திவான் (23) என்பவரிடம் கப்பூரைச் சேர்ந்த ராம்கபிலன் (23) என்பவர் ரூ.200-ஐ கடனாக வாங்கியிருந்தார். இதை திருப்பித்தரும்படி திவான் கேட்டதால், ஆத்திரமடைந்த ராம்கபிலன், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திவானை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இதில் மண்டை உடைந்து திவான் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விழுப்புரம்: கடனை திருப்பி கேட்டதால் மண்டை உடைப்பு!

image

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த திவான் (23) என்பவரிடம் கப்பூரைச் சேர்ந்த ராம்கபிலன் (23) என்பவர் ரூ.200-ஐ கடனாக வாங்கியிருந்தார். இதை திருப்பித்தரும்படி திவான் கேட்டதால், ஆத்திரமடைந்த ராம்கபிலன், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திவானை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இதில் மண்டை உடைந்து திவான் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விழுப்புரம்: கடனை திருப்பி கேட்டதால் மண்டை உடைப்பு!

image

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த திவான் (23) என்பவரிடம் கப்பூரைச் சேர்ந்த ராம்கபிலன் (23) என்பவர் ரூ.200-ஐ கடனாக வாங்கியிருந்தார். இதை திருப்பித்தரும்படி திவான் கேட்டதால், ஆத்திரமடைந்த ராம்கபிலன், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திவானை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இதில் மண்டை உடைந்து திவான் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விழுப்புரம்: கடனை திருப்பி கேட்டதால் மண்டை உடைப்பு!

image

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த திவான் (23) என்பவரிடம் கப்பூரைச் சேர்ந்த ராம்கபிலன் (23) என்பவர் ரூ.200-ஐ கடனாக வாங்கியிருந்தார். இதை திருப்பித்தரும்படி திவான் கேட்டதால், ஆத்திரமடைந்த ராம்கபிலன், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திவானை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இதில் மண்டை உடைந்து திவான் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விழுப்புரம்: கடனை திருப்பி கேட்டதால் மண்டை உடைப்பு!

image

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த திவான் (23) என்பவரிடம் கப்பூரைச் சேர்ந்த ராம்கபிலன் (23) என்பவர் ரூ.200-ஐ கடனாக வாங்கியிருந்தார். இதை திருப்பித்தரும்படி திவான் கேட்டதால், ஆத்திரமடைந்த ராம்கபிலன், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திவானை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இதில் மண்டை உடைந்து திவான் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விழுப்புரம்: கடனை திருப்பி கேட்டதால் மண்டை உடைப்பு!

image

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த திவான் (23) என்பவரிடம் கப்பூரைச் சேர்ந்த ராம்கபிலன் (23) என்பவர் ரூ.200-ஐ கடனாக வாங்கியிருந்தார். இதை திருப்பித்தரும்படி திவான் கேட்டதால், ஆத்திரமடைந்த ராம்கபிலன், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திவானை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இதில் மண்டை உடைந்து திவான் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விழுப்புரம்: கடனை திருப்பி கேட்டதால் மண்டை உடைப்பு!

image

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த திவான் (23) என்பவரிடம் கப்பூரைச் சேர்ந்த ராம்கபிலன் (23) என்பவர் ரூ.200-ஐ கடனாக வாங்கியிருந்தார். இதை திருப்பித்தரும்படி திவான் கேட்டதால், ஆத்திரமடைந்த ராம்கபிலன், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திவானை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இதில் மண்டை உடைந்து திவான் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

வேலூர் கோட்டை அகழியில் குதித்து வாலிபர் தற்கொலை

image

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (20). இவர் நேற்று திடீரென கோட்டை அகழியில் குதித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

வேலூர் கோட்டை அகழியில் குதித்து வாலிபர் தற்கொலை

image

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (20). இவர் நேற்று திடீரென கோட்டை அகழியில் குதித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

வேலூர் கோட்டை அகழியில் குதித்து வாலிபர் தற்கொலை

image

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (20). இவர் நேற்று திடீரென கோட்டை அகழியில் குதித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!