Tamilnadu

News January 4, 2026

வேலூர் கோட்டை அகழியில் குதித்து வாலிபர் தற்கொலை

image

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (20). இவர் நேற்று திடீரென கோட்டை அகழியில் குதித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

வேலூர் கோட்டை அகழியில் குதித்து வாலிபர் தற்கொலை

image

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (20). இவர் நேற்று திடீரென கோட்டை அகழியில் குதித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

வேலூர் கோட்டை அகழியில் குதித்து வாலிபர் தற்கொலை

image

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (20). இவர் நேற்று திடீரென கோட்டை அகழியில் குதித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

வேலூர் கோட்டை அகழியில் குதித்து வாலிபர் தற்கொலை

image

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (20). இவர் நேற்று திடீரென கோட்டை அகழியில் குதித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

வேலூர் கோட்டை அகழியில் குதித்து வாலிபர் தற்கொலை

image

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (20). இவர் நேற்று திடீரென கோட்டை அகழியில் குதித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

வேலூர் கோட்டை அகழியில் குதித்து வாலிபர் தற்கொலை

image

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (20). இவர் நேற்று திடீரென கோட்டை அகழியில் குதித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

image

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.

News January 4, 2026

கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

image

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.

News January 4, 2026

கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

image

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.

News January 4, 2026

கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

image

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.

error: Content is protected !!