India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நிர்வாக வசதிக்காகக் கரூர் மாவட்டத்தின் கடவூர் ஊராட்சி, தற்போது இடையப்பட்டி கிழக்கு (23 கிராமங்கள்) மற்றும் கடவூர் மேற்கு (11 கிராமங்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 208-ல் (இரண்டாவது தளம்), ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

நிர்வாக வசதிக்காகக் கரூர் மாவட்டத்தின் கடவூர் ஊராட்சி, தற்போது இடையப்பட்டி கிழக்கு (23 கிராமங்கள்) மற்றும் கடவூர் மேற்கு (11 கிராமங்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 208-ல் (இரண்டாவது தளம்), ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

நிர்வாக வசதிக்காகக் கரூர் மாவட்டத்தின் கடவூர் ஊராட்சி, தற்போது இடையப்பட்டி கிழக்கு (23 கிராமங்கள்) மற்றும் கடவூர் மேற்கு (11 கிராமங்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 208-ல் (இரண்டாவது தளம்), ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

நிர்வாக வசதிக்காகக் கரூர் மாவட்டத்தின் கடவூர் ஊராட்சி, தற்போது இடையப்பட்டி கிழக்கு (23 கிராமங்கள்) மற்றும் கடவூர் மேற்கு (11 கிராமங்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 208-ல் (இரண்டாவது தளம்), ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

நிர்வாக வசதிக்காகக் கரூர் மாவட்டத்தின் கடவூர் ஊராட்சி, தற்போது இடையப்பட்டி கிழக்கு (23 கிராமங்கள்) மற்றும் கடவூர் மேற்கு (11 கிராமங்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 208-ல் (இரண்டாவது தளம்), ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

நிர்வாக வசதிக்காகக் கரூர் மாவட்டத்தின் கடவூர் ஊராட்சி, தற்போது இடையப்பட்டி கிழக்கு (23 கிராமங்கள்) மற்றும் கடவூர் மேற்கு (11 கிராமங்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 208-ல் (இரண்டாவது தளம்), ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

நிர்வாக வசதிக்காகக் கரூர் மாவட்டத்தின் கடவூர் ஊராட்சி, தற்போது இடையப்பட்டி கிழக்கு (23 கிராமங்கள்) மற்றும் கடவூர் மேற்கு (11 கிராமங்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 208-ல் (இரண்டாவது தளம்), ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

நிர்வாக வசதிக்காகக் கரூர் மாவட்டத்தின் கடவூர் ஊராட்சி, தற்போது இடையப்பட்டி கிழக்கு (23 கிராமங்கள்) மற்றும் கடவூர் மேற்கு (11 கிராமங்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 208-ல் (இரண்டாவது தளம்), ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

நிர்வாக வசதிக்காகக் கரூர் மாவட்டத்தின் கடவூர் ஊராட்சி, தற்போது இடையப்பட்டி கிழக்கு (23 கிராமங்கள்) மற்றும் கடவூர் மேற்கு (11 கிராமங்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 208-ல் (இரண்டாவது தளம்), ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

தருமபுரி: வேப்பிலஅள்ளியைச் சேர்ந்தவர் கோமதி(30). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த சந்தியா(31) என்பவரும், தேசிய நெடுஞ்சாலை கொலசனஅள்ளி மேம்பாலம் அருகே 100 நாள் வேலைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கோமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த சந்தியா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.