India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பச்சனம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்த்தமலை (78). தீராத வயிற்றுப்புண் வலியால் அவதிப்பட்டு வந்த இவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வலியால் மனமுடைந்த தீர்த்தமலை, நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் சமாதி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.