Tamilnadu

News January 4, 2026

அரியலூரில் திமுக செயற்குழு கூட்டம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அரியலூர் புறவழிச் சாலையில் உள்ள ரிதன்யா மஹாலில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளனர்.

News January 4, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் 206 பேர் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், 2025 ஆண்டில் மட்டும் 579 சாலை விபத்துகளில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகம் மது போதை தலை கவசம் அணியாமல், கைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி சென்ற காரணங்களுக்காக 2,91,482 வாகனங்களுக்கு ₹34,87,100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா தெரிவித்துள்ளார்.

News January 4, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் 206 பேர் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், 2025 ஆண்டில் மட்டும் 579 சாலை விபத்துகளில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகம் மது போதை தலை கவசம் அணியாமல், கைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி சென்ற காரணங்களுக்காக 2,91,482 வாகனங்களுக்கு ₹34,87,100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா தெரிவித்துள்ளார்.

News January 4, 2026

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் காவலர் உட்பட 60 பேர் காயம்

image

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காவலர் உட்பட 60 பேர் காயமடைந்தனர். மேலும் இதில் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். 14 காளைகளை பிடித்த தஞ்சை வீரர் ஆனந்த் இரண்டாமிடம் பெற்றார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

News January 4, 2026

தஞ்சாவூரில் திமுகவின் மூத்த நிர்வாகி உயிரிழப்பு!

image

தஞ்சாவூரை சேர்ந்த மொழிபோர் தளபதி என அழைக்கப்படும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான எல்.கணேசன் இன்று அதிகாலை வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். இதையடுத்து உயிரிழந்த திமுக மூத்த நிர்வாகிக்கு ஏராளமான திமுகவினர் அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும் தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறும் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

News January 4, 2026

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் காவலர் உட்பட 60 பேர் காயம்

image

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காவலர் உட்பட 60 பேர் காயமடைந்தனர். மேலும் இதில் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். 14 காளைகளை பிடித்த தஞ்சை வீரர் ஆனந்த் இரண்டாமிடம் பெற்றார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

News January 4, 2026

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் காவலர் உட்பட 60 பேர் காயம்

image

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காவலர் உட்பட 60 பேர் காயமடைந்தனர். மேலும் இதில் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். 14 காளைகளை பிடித்த தஞ்சை வீரர் ஆனந்த் இரண்டாமிடம் பெற்றார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

News January 4, 2026

புதுச்சேரி: மீனவர் கொலையில் 7 வாலிபர்கள் கைது

image

புதுச்சேரி வைத்திகுப்பம் மீனவர் செந்தில் (38) மீது, நள்ளிரவு தகராறில் 7 வாலிபர்கள் கற்கலால் தாக்கி கொலை செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை நடத்தி, பவிலன், திலீப், ஆகாஷ், அரவிந்த், தமிழ்மணி, சதீஷ், திவாகர் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அனுப்பப்பட்டனர்.

News January 4, 2026

புதுச்சேரி: மீனவர் கொலையில் 7 வாலிபர்கள் கைது

image

புதுச்சேரி வைத்திகுப்பம் மீனவர் செந்தில் (38) மீது, நள்ளிரவு தகராறில் 7 வாலிபர்கள் கற்கலால் தாக்கி கொலை செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை நடத்தி, பவிலன், திலீப், ஆகாஷ், அரவிந்த், தமிழ்மணி, சதீஷ், திவாகர் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அனுப்பப்பட்டனர்.

News January 4, 2026

அரசு வேலை வழங்க சபரிமலையில் நூதன முறையில் கோரிக்கை

image

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் வேலை வழங்க கோரி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பேனரை கையில் ஏந்தி ஊழியர் ஒருவர் வேண்டினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.

error: Content is protected !!