India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்த பணிகள் தொடர்பாக, தருமபுரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடியிலும் தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக இன்று 04.01.26 (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தகுதியுள்ள குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட விண்ணப்பங்களை இம்முகாம்களில் சமர்ப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

கூகுளில் <

திருமங்கலம் ரயில்வே பீடர் சாலையில் வசித்து வந்தவர் ரயில்வேயில் ஓய்வு பெற்ற அதிகாரி ராமானுஜம்(65). இவருக்கு வயது மூப்பு காரணமாக பல்வேறு நோய்கள் இருந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர் இன்று காலை வாக்கிங் செல்வதாக கூறி சென்றவர், திருமங்கலம் ரயில்வே கேட் அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆட்டையாம்பட்டி அடுத்த கொம்பாடிப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (70) என்பவர், கடந்த 30-ம் தேதி அரசு சட்டக் கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது குமாரபாளையத்திலிருந்து சேலம் நோக்கி வந்த பொலிரோ ஜீப் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுகை மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? இங்கே <

கடலூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா?<

மயிலாடுதுறை மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு<

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
Sorry, no posts matched your criteria.