India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டு பகுதியில், மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர். நாமக்கல் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாஸ்கர் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மக்களே, <

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கியாஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. காலாவதியான கியஸ் சிலிண்டர் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

திருவாரூரில் நேற்று காங். கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், எல்லா அரசியல் கட்சியும் வளர வேண்டும், அதிகாரத்தில் பங்கு வகிக்க வேண்டும் என விரும்புவது இயல்புதான். எனவே அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நாங்கள் கேட்பதில் தவறில்லை. திமுக சிறப்பான முறையில் ஆட்சி நடத்துகிறது. அதேநேரம், ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸூக்கு பங்கு வேண்டும்’ என்றார் அவர்.

நீலகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

கோவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

தூத்துக்குடி மக்களே, கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன.9ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 10, 12, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். 10 நிறுவனங்கள் 750க்கும் மேலான காலியிடங்களை அறிவித்துள்ளன. மேலும் விவரங்களுக்கு 9677734590 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த நல்ல தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடியை சேர்ந்தவர் ராஜி (42). இவர் நேற்று இரவு பெரம்பலூரில் இருந்து எம்சாண்ட் மணலை லாரியில் ஏற்றிக்கொண்டு குமராட்சி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நின்ற புளிய மரத்தில் மோதி நின்றது. இதில் காயமடைந்த ராஜி, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து குமராட்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நேற்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட 385 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2026ஆம் ஆண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. வரும் ஜன.7 – ஜன.31ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலத்தில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். அரசு விடுமுறை நாட்களில் அலுவலங்கம் செயல்படாது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.