Tamilnadu

News January 8, 2026

சேலம்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை!

image

சேலம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க!

News January 8, 2026

அறிவித்தார் ராணிப்பேட்டை கலெக்டர்!

image

ராணிப்பேட்டை மக்களே! பொங்கல் பரிசு பெறுவதில் பிரச்சனையா? உடனே இந்த 04172 299973 எண்ணில் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது உங்கள் நகரத்திற்கான எண்களை தொடர்பு கொள்ளவும். அரக்கோணம் -9445000187, ஆற்காடு 9445000188, கலவை 9498341050, நெமிலி 9445796418, சோனிங்கர் 9498341051, வாலாஜா 9445000186 ஆகிய எங்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 8, 2026

திருப்பத்தூரில் தொடர்ந்து தேர்வு- பறந்தது உத்தரவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் மாவட்ட அளவில் கடைசியாக இடம்பெற்ற 60 அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு முடிவுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்றது. தேர்ச்சியை தவறவிட்ட மாணவர்களுக்கு சிறு சிறு தேர்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

News January 8, 2026

ஒட்டன்சத்திரம் அருகே பெண் துடிதுடித்து பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இருளகுடும்பன்பட்டியைச் சேர்ந்தவர் வஞ்சம்மாள் (67).இவர் நேற்று ஒட்டன்சத்திரம் மின்வாரிய அலுவலகம் அருகிலுள்ள தாராபுரம் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, ஒட்டன்சத்திரத்திலிருந்து தாராபுரம் நோக்கி அதிவேகமாகச் சென்ற மினி லாரி எதிர்பாராதவிதமாக வஞ்சம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வஞ்சம்மாள், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்/

News January 8, 2026

குற்றாலத்தில் வியாபாரி குத்தி கொலை

image

நெல்லை பகுதியை சோ்ந்தவர் வியாபாரி ராம்குமார் (48). இவர் திங்கள் இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அவர் மனைவி போலீசில் புகார் அளித்தார். இதில் ராம்குமார் சென்ற காரின் பதிவெண் கொண்டு விசாரிக்கையில், நேற்று முன்தினம் குற்றாலம் விடுதியில் கத்தியால் குத்தப்பட்டு ராம்குமார் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதில் கவுதம் (22), மணிகண்டன் (30) மற்றும் 17 வயது சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டனர்.

News January 8, 2026

தஞ்சை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தஞ்சை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <>இங்கு கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

புதுகை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

புதுகை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <>கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

மயிலாடுதுறை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

மயிலாடுதுறை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <>இங்கு கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

நெல்லை: பள்ளி மாணவன் வெட்டிக்கொலை

image

நெல்லை பணகுடியில் சில தினங்களுக்கு முன் லெட்சுமணன் (15) என்ற பள்ளி மாணவனை சபரி ராஜன் (23) என்ற இளைஞர் கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த மாணவன் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சபரி ராஜனை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்நிலையில், மாணவன் லெட்சுமணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கொலை முயற்சி வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

News January 8, 2026

தேன்கனிக்கோட்டை உழவர் சந்தையின் விலை நிலவரம்!

image

தேன்கனிக்கோட்டை உழவர் சந்தையில் இன்றைய (ஜன.8) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.35, உருளை: ரூ.30, வெங்காயம்: ரூ.35, மிளகாய்: ரூ.50, கத்திரி: ரூ.25, வெண்டைக்காய்: ரூ.60, முருங்கை: ரூ.280, பீர்க்கங்காய்: ரூ.40, சுரைக்காய்: ரூ.20, புடலங்காய்: ரூ.30, பாகற்காய்: ரூ.50, தேங்காய்: ரூ.50, பீன்ஸ்: ரூ.40 என விற்பனை செய்யப்படுகின்றன.

error: Content is protected !!