India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம், உடல்நல அறிகுறிகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் உங்க WhatsApp-லேயே தீர்வு காண முடியும். <

விழுப்புரம் மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம், உடல்நல அறிகுறிகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் உங்க WhatsApp-லேயே தீர்வு காண முடியும்.<

திருப்பூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். (ஷேர் பண்ணுங்க).

திருப்பத்தூர் மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம் போன்ற அனைத்து பிரச்னைக்கும் அவசரத்திற்கு உங்கள் WhatsApp-லேயே தீர்வு காண முடியும். நம்மமுடிகிறதா? ஆம், இங்கே <

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.09) மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவித்து, ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

காஞ்சி மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம் போன்ற அனைத்து பிரச்னைக்கும் அவசரத்திற்கு உங்கள் WhatsApp-லேயே தீர்வு காண முடியும். நம்மமுடிகிறதா? ஆம், <

சென்னை மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம் போன்ற அனைத்து பிரச்னைக்கும் அவசரத்திற்கு உங்கள் WhatsApp-லேயே தீர்வு காண முடியும். நம்மமுடிகிறதா? ஆம், இங்கே <

மதுரையில் மல்லிகை பூவின் விலை இன்று (ஜன.09) காலை வரை கிலோ ரூ.6000 விற்பனையானது. இந்நிலையில் தற்போது மதியம் ரூ.12 ஆயிரத்தை தொட்டு உச்சத்தை எட்டியது. கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலை ஏற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. தங்க விலைக்கு நிகராக இன்று மல்லி பூ விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வியாபரிகள் தெரிவிகின்றனர்.

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று ஜன.9-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை நியாயவிலை கடைகள் மூலம் அனைவருக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பொங்கல் பரிசு குறித்து குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 94450 45612 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.