Namakkal

News March 16, 2026

நாமக்கல்: இனி Whatsapp மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.

News March 16, 2026

நாமக்கல்: இனி Whatsapp மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.

News March 16, 2026

நாமக்கல்: இனி Whatsapp மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.

News March 16, 2026

நாமக்கல்: இனி Whatsapp மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.

News March 16, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்! முக்கிய தகவல்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட செய்தி அறிக்கையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நாளை முதல் தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

நாமக்கல்லில் ஒருவர் அதிரடி கைது!

image

நாமக்கல்: குமாரபாளையத்தில் போலீசார் ரோந்து பணியின் போது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. செந்தில்குமார் உள்ளிட்டோர் பள்ளிப்பாளையம் சாலையில் சோதனை நடத்தினர். அப்போது மளிகை கடை நடத்தி வந்த ஜார்ஜ் ராஜ் (51) கைது செய்யப்பட்டு, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 16, 2026

நாமக்கல்லில் ஒருவர் அதிரடி கைது!

image

நாமக்கல்: குமாரபாளையத்தில் போலீசார் ரோந்து பணியின் போது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. செந்தில்குமார் உள்ளிட்டோர் பள்ளிப்பாளையம் சாலையில் சோதனை நடத்தினர். அப்போது மளிகை கடை நடத்தி வந்த ஜார்ஜ் ராஜ் (51) கைது செய்யப்பட்டு, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 16, 2026

நாமக்கல்: தேர்தல் கண்காணிப்பு வாகனங்கள் தொடக்கம்!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாமக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு வாகனங்களின் செயல்பாட்டினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி துர்காமூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

News March 16, 2026

நாமக்கல்: தேர்தல் கண்காணிப்பு வாகனங்கள் தொடக்கம்!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாமக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு வாகனங்களின் செயல்பாட்டினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி துர்காமூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

News March 16, 2026

நாமக்கல்: தேர்தல் கண்காணிப்பு வாகனங்கள் தொடக்கம்!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாமக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு வாகனங்களின் செயல்பாட்டினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி துர்காமூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!