Namakkal

News March 16, 2026

நாமக்கல்: தேர்தல் கண்காணிப்பு வாகனங்கள் தொடக்கம்!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாமக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு வாகனங்களின் செயல்பாட்டினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி துர்காமூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

News March 16, 2026

நாமக்கல்: தேர்தல் கண்காணிப்பு வாகனங்கள் தொடக்கம்!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாமக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு வாகனங்களின் செயல்பாட்டினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி துர்காமூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

News March 16, 2026

நாமக்கல்: தேர்தல் கண்காணிப்பு வாகனங்கள் தொடக்கம்!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாமக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு வாகனங்களின் செயல்பாட்டினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி துர்காமூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

News March 16, 2026

நாமக்கல்: தேர்தல் கண்காணிப்பு வாகனங்கள் தொடக்கம்!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாமக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு வாகனங்களின் செயல்பாட்டினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி துர்காமூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

News March 16, 2026

நாமக்கல்: தேர்தல் கண்காணிப்பு வாகனங்கள் தொடக்கம்!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாமக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு வாகனங்களின் செயல்பாட்டினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி துர்காமூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

News March 15, 2026

நாமக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

நாமக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

நாமக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

நாமக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!