Namakkal

News March 15, 2026

பைப்பு வெடித்து பெண் கைவிரல்கள் கடும் சேதம்

image

பள்ளிபாளையம் ஒன்றியம் கலியனூர் கணபதி பாளையத்தில் பழைய பிளாஸ்டிக் பைப்புகளை உடைத்து மறு சுழற்சி செய்யும் பவுண்டரி உள்ளது. இங்கு வேலை செய்த பெண்களுள் காளீஸ்வரி (60) என்பவர் பழைய பைப்புகளை சிறியதாக உடைத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்தது. இதனால் வலது கை விரல்கள் அனைத்தும் சேதமானது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

News March 15, 2026

பைப்பு வெடித்து பெண் கைவிரல்கள் கடும் சேதம்

image

பள்ளிபாளையம் ஒன்றியம் கலியனூர் கணபதி பாளையத்தில் பழைய பிளாஸ்டிக் பைப்புகளை உடைத்து மறு சுழற்சி செய்யும் பவுண்டரி உள்ளது. இங்கு வேலை செய்த பெண்களுள் காளீஸ்வரி (60) என்பவர் பழைய பைப்புகளை சிறியதாக உடைத்துக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்தது. இதனால் வலது கை விரல்கள் அனைத்தும் சேதமானது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

News March 14, 2026

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர காவல் ரோந்து பணி விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News March 14, 2026

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர காவல் ரோந்து பணி விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News March 14, 2026

நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்குவது இனி EASY!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 14, 2026

நாமக்கல் மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

image

நாமக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். <>இங்கு கிளிக்<<>> செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 14, 2026

நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 14, 2026

நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 14, 2026

நாமக்கல்லில் நிலம் இருக்கா? முக்கிய தகவல்!

image

நாமக்கல் மக்களே நிலம் வாங்க விற்க உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு யோசனை நீங்கள் வாங்கும் நிலத்தின் முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் பார்க்க எளிய வழி உள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்து புல எண் மற்றும் உட்பிரிவு எண்களை உள்ளிட்டு, உரிய கட்டணத்தைச் செலுத்திப் பழைய உரிமையாளர் மாற்றங்கள் குறித்த ஆவணத்தை தாங்களே டவுன்லோட் செய்து போலி பட்டாக்களை கண்டறியலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 14, 2026

நாமக்கல் மக்களே கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 8 தாலுகா அலுவலகங்களில் இன்று காலை 10 முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை கோருதல் போன்ற தேவைகளை மக்கள் நிவர்த்தி செய்யலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். தகுந்த ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகங்களை அணுகி பொதுமக்கள் பயன்பெறலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!