India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <

கூகுளில் <

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சேந்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகர் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். இந்த நிகழ்வின் போது, திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை சந்திரசேகர் சால்வை அணிவித்து வரவேற்றார்

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.