Namakkal

News January 4, 2026

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News January 4, 2026

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News January 4, 2026

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News January 4, 2026

பள்ளிபாளையத்தில் வசமாக சிக்கிய இளைஞர்!

image

பள்ளிபாளையம் எஸ்பிபி (SPB) காலனியில் 6 பவுன் தங்க நகைகள் திருடு போயின. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வீரவநல்லூரைச் சேர்ந்த சரண் (20) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.கைது செய்யப்பட்ட சரணிடமிருந்து 6 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

News January 4, 2026

பள்ளிபாளையத்தில் வசமாக சிக்கிய இளைஞர்!

image

பள்ளிபாளையம் எஸ்பிபி (SPB) காலனியில் 6 பவுன் தங்க நகைகள் திருடு போயின. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வீரவநல்லூரைச் சேர்ந்த சரண் (20) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.கைது செய்யப்பட்ட சரணிடமிருந்து 6 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

News January 4, 2026

முட்டை விலையில் மாற்றம் இல்லை…!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக விற்பனையாகி வரும் நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை, ரூ. 6.40- ஆகவே நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் தொடர்ந்து நீடித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 4, 2026

முட்டை விலையில் மாற்றம் இல்லை…!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக விற்பனையாகி வரும் நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை, ரூ. 6.40- ஆகவே நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் தொடர்ந்து நீடித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 4, 2026

முட்டை விலையில் மாற்றம் இல்லை…!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக விற்பனையாகி வரும் நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை, ரூ. 6.40- ஆகவே நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் தொடர்ந்து நீடித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 4, 2026

முட்டை விலையில் மாற்றம் இல்லை…!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக விற்பனையாகி வரும் நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை, ரூ. 6.40- ஆகவே நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் தொடர்ந்து நீடித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 4, 2026

முட்டை விலையில் மாற்றம் இல்லை…!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக விற்பனையாகி வரும் நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை, ரூ. 6.40- ஆகவே நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் தொடர்ந்து நீடித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!