India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் கன்னியப்பன் (24). இவர் ஜமன்இளம்பள்ளியில் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் இரவு சாலையோரம் நடந்து சென்ற போது சோழசிராமணி நோக்கி சென்ற வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு திருச்செங்கோடு GHக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

நாமக்கல் மக்களே 123PAY UPI மூலம் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 8045163666 என்ற எண்ணுக்கு கால் பண்ணுங்க. சேவையை தேர்வு செய்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவர்களின் போன் நம்பர் & எவ்வளவு பணம் என்பதையும் உள்ளிடவும். இதனை தொடர்ந்து UPI பரிவர்த்தனை செய்வதற்கான Confirmation call வரும். தகவல்களை சரிபார்த்து, UPI PIN எண்ணை கொடுத்தால், பணம் அனுப்பப்பட்டு விடும். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க.

நாமக்கல்லில் நாளை (ஜன.06) காலை 9-5 மணி வரை வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, செக்குப்பட்டி, பாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், மானத்தி, திருச்செங்கோடு நகராட்சி,சிறுமொளசி, கருவேப்பம்பட்டி, ஆண்டிபாளையம், அலங்காநத்தம், ஆத்துாராம் பாளையம், தோக்கவாடி, அம்மாபாளையம்,எருமப்பட்டி, வரகூர்,பொட்டிரெட்டிப்பட்டி, பவித்திரம்,செல்லிபாளையம்,தேவராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தீபா, 37; விவசாயி. இவரது மகள் சர்மிளா, 18. திருச்சி தனியார் கல்லுாரியில், 1ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அருகில் இருக்கும் அத்தை வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் சர்மிளா சடலமாக மீட்கப்பட்டார். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்கள் மூலம் 88 கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 738.776 கிலோ கஞ்சா உள்ளிட்டபோதைப் பொருட்கள் ஒழிப்புக்குழு ஐ.ஜி அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நாமக்கல் மாவட்ட எஸ் பி விமலா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்கள் மூலம் 88 கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 738.776 கிலோ கஞ்சா உள்ளிட்டபோதைப் பொருட்கள் ஒழிப்புக்குழு ஐ.ஜி அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நாமக்கல் மாவட்ட எஸ் பி விமலா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்கள் மூலம் 88 கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 738.776 கிலோ கஞ்சா உள்ளிட்டபோதைப் பொருட்கள் ஒழிப்புக்குழு ஐ.ஜி அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நாமக்கல் மாவட்ட எஸ் பி விமலா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்கள் மூலம் 88 கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 738.776 கிலோ கஞ்சா உள்ளிட்டபோதைப் பொருட்கள் ஒழிப்புக்குழு ஐ.ஜி அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நாமக்கல் மாவட்ட எஸ் பி விமலா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்கள் மூலம் 88 கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 738.776 கிலோ கஞ்சா உள்ளிட்டபோதைப் பொருட்கள் ஒழிப்புக்குழு ஐ.ஜி அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நாமக்கல் மாவட்ட எஸ் பி விமலா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.