India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு<

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

மதுரை மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மறக்காம SHARE பண்ணுங்க.ஆபத்தில் இது கண்டிப்பாக உதவும்.

மதுரை மாநகர் பகுதியில் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் காதலிப்பதாக கூறி பழகினான். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டு மாணவியின் பெற்றோர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் சிறுவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருப்பாயூரணியை சேர்ந்தவர் முருகேசன் மகள் காவியா(20). ஓசூரில் வேலை பார்க்கும் இவர் தற்போது ஊருக்கு வந்து இருந்தார். இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாட்டுத்தாவணி போலீசார் விசாரணையில், அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருந்ததை தாய் கண்டித்தார். இதனால் மனமுடைந்த காவியா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

பிப்.28 இரவு விமான மூலம் தமிழகம் வரும் பிரதமர் மோடி சென்னையில் தங்குகிறார். சென்னையில் இருந்து மார்ச்.01 புதுச்சேரி சென்று அரசு விழாவில் பங்கேற்று விட்டு அன்று மதியம் புதுவையில் இருந்து தஞ்சை சென்று அங்கிருந்து மதுரை செல்கிறார். மார்ச்.01 மாலை 4 மணி அளவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி வழிபாடு நடத்த உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

மதுரை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் அதுவே வழிகாட்டும்.Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

மதுரை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <

மதுரை மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.