Madurai

News February 24, 2026

மதுரையில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0452-2535067
2.உயர்நீதிமன்றம் மதுரை கிளை: 0452-2433756
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 24, 2026

மதுரையில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0452-2535067
2.உயர்நீதிமன்றம் மதுரை கிளை: 0452-2433756
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 24, 2026

மதுரை: லாரி மோதி இளைஞர் துடிதுடித்து பலி.!

image

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் முத்துக்காளை (34). இவர் நேற்று அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில் டூவீலரில் சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி மோதி முத்துக்காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக வாடிப்பட்டி அருகே காடுபட்டி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சரவணன் என்பவரை கூடக்கோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 24, 2026

மதுரை: விஷம் குடித்து பெண் தற்கொலை.!

image

பேரையூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி முத்துலட்சுமி (43). இவருக்கு சர்க்கரை நோய், பிரஷர் இருந்ததுடன், கிட்னியும் செயல் இழந்தது. இதற்காக சிகிச்சை எடுக்க போதுமான வசதி அவரிடம் இல்லை. இந்த மன அழுத்தத்தில் இருந்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 24, 2026

மதுரை: விஷம் குடித்து பெண் தற்கொலை.!

image

பேரையூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி முத்துலட்சுமி (43). இவருக்கு சர்க்கரை நோய், பிரஷர் இருந்ததுடன், கிட்னியும் செயல் இழந்தது. இதற்காக சிகிச்சை எடுக்க போதுமான வசதி அவரிடம் இல்லை. இந்த மன அழுத்தத்தில் இருந்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 24, 2026

மதுரை மாநகர காவல் இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் அசோகன் தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் செல்வின் வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2026

மதுரை மாநகர காவல் இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் அசோகன் தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் செல்வின் வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2026

மதுரை மாநகர காவல் இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் அசோகன் தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் செல்வின் வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2026

மதுரை மாநகர காவல் இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் அசோகன் தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் செல்வின் வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2026

மதுரை மாநகர காவல் இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் அசோகன் தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் செல்வின் வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!