India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வணக்கம், புனித மதுரை மாநகருக்கு வந்திருப்பதில் பெருமை அடைகிறேன் எனக்கூறி மதுரையில் 4400 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த மோடி மரக்காணம் புதுவை பிரிவு பரமக்குடி – ராமநாதபுரம் பிரிவு நான்கு வழிச்சாலைகள் மறுசீரமைப்பு. பெரம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பொள்ளாச்சி, சோழவந்தான் உள்ளிட்ட 8 ரயில்வே நிலையங்கள் திறந்து வைத்தார். இதில் எடப்பாடி பழனிச்சாமி, எல் முருகன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்பு.

தஞ்சையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதுரை வந்தார். மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். மோடி வருகை ஒட்டி மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

மதுரை மக்களே, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

தமிழில் தகவல் பெற;
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

மதுரைக்கு இன்று வரும் பிரதமர் மோடி ரூ.4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 8 ரயில் நிலையங்களை (பொள்ளாச்சி, காரைக்குடி, திருவாரூர் உள்ளிட்ட) காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். என்எச் 332ஏ ( மரக்காணம் – புதுச்சேரி) மற்றும் என்எச்-87 (பரமக்குடி – ராமநாதபுரம்) ஆகிய சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டுகிறார்.

மதுரை திருமால்புரம் மருதங்குளத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் மகன் சஞ்சய் (11). இவர் 6 ம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களுடன் மருதங்குளம் கண்மாய்க்கு நேற்று குளிக்க சென்றார். சிறுவனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி நிகழ்ச்சிக்கு பின்னர் பிற்பகல் 2.45 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர், மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். பின்னர், மாலை 4 மணியளவில் தி.குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மதுரை மாவட்டத்திலிருந்து வெளி ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக பேர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை பயன்படுத்துவார்கள். இங்கிருந்து சென்னை, கோவை, குமரி, என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பஸ் எந்த நேரத்தில் வருதுன்னு தெரியலையா? இங்கே <

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது. பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <

மதுரை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <
Sorry, no posts matched your criteria.