India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் முருகன், நேற்று கோரிப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலத்தில் காரில் சென்றார். அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் காயம் அடைந்த பெண்ணை வாகன ஓட்டிகள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மக்களே நிலம் வாங்க விற்க உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு யோசனை நீங்கள் வாங்கும் நிலத்தின் முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் பார்க்க எளிய வழி உள்ளது. <

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <

மதுரை மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை, மேலூர் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் (மார்.12) எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை, மேலூர் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் (மார்.12) எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

எழுமலை அருகே சீல்நாயக்கன்பட்டி பவுன்ராஜா – சாந்தா தம்பதியரின் மகள் ஆர்த்தி. இவர் எழுமலை அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். 3 பாடங்களுக்கான தேர்வு எழுதியிருந்தார். நேற்று இயற்பியல் தேர்வு எழுத இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் ஆர்த்தி உடல்நல குறைவு ஏற்பட்டதால் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பழுதடைந்துள்ள 130 மீட்டர் நீளமுள்ள குழாய்களை மாற்றியமைக்கும் பணி நிறைவுற்று, அதனை இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் 1,317 கிராமங்களில் ( மாவட்டம் முழுவதும் ) குடிநீர் நிறுத்தப்படுகிறது. இன்று (மார்ச்.14) முதல் (மார்ச்.18) வரை 5 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பழுதடைந்துள்ள 130 மீட்டர் நீளமுள்ள குழாய்களை மாற்றியமைக்கும் பணி நிறைவுற்று, அதனை இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் 1,317 கிராமங்களில் ( மாவட்டம் முழுவதும் ) குடிநீர் நிறுத்தப்படுகிறது. இன்று (மார்ச்.14) முதல் (மார்ச்.18) வரை 5 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.
Sorry, no posts matched your criteria.