India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் அருகே பாலவனத்தம் தெற்குப்பட்டியைச் சேர்ந்த 18 பேர் கடந்த 2009-ல் ராமநாதபுரத்திற்கு கட்டிட வேலைக்காக மினி வேனில் சென்றனர். அப்போது திருமங்கலம் அருகே பரம்புபட்டியில் சென்ற போது மினி வேன் மீது பஸ் மோதியதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் விருதுநகரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பாலமுருகனுக்கு நேற்று 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் அருகே பாலவனத்தம் தெற்குப்பட்டியைச் சேர்ந்த 18 பேர் கடந்த 2009-ல் ராமநாதபுரத்திற்கு கட்டிட வேலைக்காக மினி வேனில் சென்றனர். அப்போது திருமங்கலம் அருகே பரம்புபட்டியில் சென்ற போது மினி வேன் மீது பஸ் மோதியதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் விருதுநகரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பாலமுருகனுக்கு நேற்று 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.

திருமங்கலம் பேரையூரை சேர்ந்த மு.க.அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்ட ஆர்கேவி ராஜா இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் பாஜகவில் இணைத்து கொண்டார். இவர் மதுரை புறநகர் மாவட்ட திமுக முன்னாள் இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் <

நடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.28 அன்று தொடங்கிய நிலையில் அதில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்டுக்கடங்காத அமலியில் ஈடுபட்டனர். இதில் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி களை கூட்டத்தொடர் முழுவதும் சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து அவையில் காங்கிரஸ் கட்சி கொறடா வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து 8 எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.

கொட்டாம்பட்டி – திருப்பத்தூர் சாலையில் பாண்டாங்குடி விலக்கு பகுதியில் கிருஷ்ணகுமார் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வஞ்சிநகரத்தை சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் விஸ்வநாதன் டூவீலரில் வந்துள்ளார். அவரது வாகனத்தில் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.4.02 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

கொட்டாம்பட்டி – திருப்பத்தூர் சாலையில் பாண்டாங்குடி விலக்கு பகுதியில் கிருஷ்ணகுமார் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வஞ்சிநகரத்தை சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் விஸ்வநாதன் டூவீலரில் வந்துள்ளார். அவரது வாகனத்தில் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.4.02 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பேரையூரைச் சேர்ந்த ராமலட்சுமி(65) நேற்று மதியம் தனது வீட்டு வாசலில் அமர்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் செல்போனை காட்டி முகவரி கேட்பது போல் கேட்டு ராமலட்சுமியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து டூவிலரில் தயாரக இருந்த நபருடன் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமலட்சுமி பேரையூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மர்நமபர்களை தேடி வருகின்றனர்.

பேரையூரைச் சேர்ந்த ராமலட்சுமி(65) நேற்று மதியம் தனது வீட்டு வாசலில் அமர்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் செல்போனை காட்டி முகவரி கேட்பது போல் கேட்டு ராமலட்சுமியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து டூவிலரில் தயாரக இருந்த நபருடன் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமலட்சுமி பேரையூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மர்நமபர்களை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.