India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விரகனூர் நெடுங்குளத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரி கிருஷ்ணன்(30). தொழிலில் நஷ்டம் காரணமாக இவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து மது அருந்தி வந்த இவர், கடந்த 4 நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி பானுப்பிரியா அளித்த புகாரில் சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.

விரகனூர் நெடுங்குளத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரி கிருஷ்ணன்(30). தொழிலில் நஷ்டம் காரணமாக இவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து மது அருந்தி வந்த இவர், கடந்த 4 நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி பானுப்பிரியா அளித்த புகாரில் சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.

விரகனூர் நெடுங்குளத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரி கிருஷ்ணன்(30). தொழிலில் நஷ்டம் காரணமாக இவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து மது அருந்தி வந்த இவர், கடந்த 4 நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி பானுப்பிரியா அளித்த புகாரில் சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.

விரகனூர் நெடுங்குளத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரி கிருஷ்ணன்(30). தொழிலில் நஷ்டம் காரணமாக இவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து மது அருந்தி வந்த இவர், கடந்த 4 நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி பானுப்பிரியா அளித்த புகாரில் சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.

விரகனூர் நெடுங்குளத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரி கிருஷ்ணன்(30). தொழிலில் நஷ்டம் காரணமாக இவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து மது அருந்தி வந்த இவர், கடந்த 4 நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி பானுப்பிரியா அளித்த புகாரில் சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, குமரி என 5 தலைநகரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரையை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராக மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

மதுரை மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT

மதுரை மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி மாதத்திற்கான கோடை வசந்த உற்சவம் மார்ச்.23 அன்று தொடங்கி மார்ச்.31 வரை நடைபெற உள்ளது. விழாவில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் தினமும் மாலை சித்திரை வீதியில் வலம் வந்து தெற்கு சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பல பள்ளியில் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிப்பர். மேலும் பங்குனி உத்திரத்தில் சுவாமி புறப்பாடு ஏப்.1 அன்று நடைபெற உள்ளது.

விருதுநகர் அருகே பாலவனத்தம் தெற்குப்பட்டியைச் சேர்ந்த 18 பேர் கடந்த 2009-ல் ராமநாதபுரத்திற்கு கட்டிட வேலைக்காக மினி வேனில் சென்றனர். அப்போது திருமங்கலம் அருகே பரம்புபட்டியில் சென்ற போது மினி வேன் மீது பஸ் மோதியதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் விருதுநகரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பாலமுருகனுக்கு நேற்று 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.