Madurai

News March 30, 2026

மதுரை: 9 போலீசாருக்கான தண்டனை ஒத்திவைப்பு

image

சாத்தான்குளதை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என ஏற்கனவே தீர்க்களிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை இன்று வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு ஏப்.2 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News March 30, 2026

மதுரை: 9 போலீசாருக்கான தண்டனை ஒத்திவைப்பு

image

சாத்தான்குளதை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என ஏற்கனவே தீர்க்களிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை இன்று வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு ஏப்.2 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News March 30, 2026

மதுரை: 9 போலீசாருக்கான தண்டனை ஒத்திவைப்பு

image

சாத்தான்குளதை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என ஏற்கனவே தீர்க்களிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை இன்று வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு ஏப்.2 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News March 30, 2026

மதுரை: 9 போலீசாருக்கான தண்டனை ஒத்திவைப்பு

image

சாத்தான்குளதை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என ஏற்கனவே தீர்க்களிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை இன்று வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு ஏப்.2 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News March 30, 2026

மதுரை: 9 போலீசாருக்கான தண்டனை ஒத்திவைப்பு

image

சாத்தான்குளதை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என ஏற்கனவே தீர்க்களிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை இன்று வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு ஏப்.2 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News March 30, 2026

மதுரை: 9 போலீசாருக்கான தண்டனை ஒத்திவைப்பு

image

சாத்தான்குளதை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என ஏற்கனவே தீர்க்களிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை இன்று வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு ஏப்.2 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News March 30, 2026

மதுரை: 9 போலீசாருக்கான தண்டனை ஒத்திவைப்பு

image

சாத்தான்குளதை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என ஏற்கனவே தீர்க்களிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை இன்று வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு ஏப்.2 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News March 30, 2026

மதுரை: அரசுப் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை!

image

மாநில அளவிலான செஸ் போட்டி மதுரை சாணக்யா செஸ் அகாடமி சார்பில், செந்தாமரை கலை கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மேலூர் அருகே அ.செட்டியார்பட்டி ஊராட்சி பள்ளியின் 5ம் வகுப்பு மாணவி யாகஸ்ரீ, 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் 3ம் இடம் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை அனைவரும் பாராட்டினர்.

News March 30, 2026

BREAKING மதுரை: இரட்டை கொலையில் 2.30 மணிக்கு தீர்ப்பு

image

மதுரை மாநகர், வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் 9 பேருக்கு தண்டனை வழங்குவதாக நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று மதியம் 2:30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று மாவட்ட நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

News March 30, 2026

மதுரை: வேட்பாளர்களை அறிவித்த சசிகலா

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் அ.பு.ம.கு.கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அ.பு.ம.கு.க.நிர்வாகிகள் 23 பேருக்கும் கூட்டணி கட்சிகள் 2 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மதுரை மத்தியில் சக்கரவர்த்தி, திருமங்கலம் தொகுதியில் ஜீவிதா நாச்சியார், திருப்பரங்குன்றம் தொகுதியில் தனபாண்டியன், மேலூர் தொகுதியில் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!